(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய ஆளுநர்கள்
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர்.
