அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு புதிய அத்தியட்சகர்..

(FASTNEWS | COLOMBO) – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய அத்தியட்சகர் பதவிக்கு டப்ளியூ.ஏ.தர்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.