பாரிய மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே தற்போது வருகை தந்துள்ளார்.
மஹியங்கனை பிரதேசத்திற்குட்பட்ட அரச இடங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு ஒழுங்கற்ற முறையில் கட்டிடங்களை அமைத்து வாடகைக்கு விட்டது தொடர்பான அறிக்கையொன்றை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.