அனைத்து அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் அதிகரிப்பு (தொகை இணைப்பு)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.