அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் இரத்து…

(FASTNEWS|COLOMBO) இன்றிரவு(22) அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.