அனைத்து வகுப்புக்களுக்கும் 06ம் திகதி நள்ளிரவு முதல் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இணைப்பு செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை