அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவருக்கு நீதிமன்ற நோட்டீஸ்

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் டி.எம்.ஜயசுமன சந்திரவன்ச பத்திராஜைவை, ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளார்.