மீதொட்டமுல்ல, கழிவு அகற்றும் இடத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீதொட்டமுல்ல, கழிவு அகற்றும் இடத்தினால் தற்போது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் சிலர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கழிவு அகற்றும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது