அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.