அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

(FASTNEWS|COLOMBO) – மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.