அமைச்சுக்களுக்கு STF பாதுகாப்பு…

நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலவரங்கள் காரணமாக அமைச்சுக்களின் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.