(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காபந்து அரசின் புதிய அமைச்சரவைக் நியமனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முகங்கொடுத்துள்ள அழுத்தத்தினை இயன்றளவு குறைக்கவே தான் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது இருக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம்;
අන්තර්කාලින ආණ්ඩුව තුල ඇමති ධූරයක් භාර නොගැනීම @GotabayaR @PresRajapaksa @hirunews @adaderana @Ada_Newspaper @Dailymirror_SL @FT_SriLanka pic.twitter.com/dsTuLBJtKq
— Udaya Gammanpila (@UPGammanpila) November 22, 2019