அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (Audio)

(FASTNEWS|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாஸ்ட் நியூஸ் செய்திப் பிரிவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்;