அன்மைய நாட்களில் முன்னால் ஜனாதிப மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மிகவும் அதிகாரத்துடன் செயற்பட்ட நாமல் ராஜபக்ச இன்றைய நாட்களில் கிராமம் மக்கள் என தனது நாட்களை களிப்பதாக கூறப்படுகிறது இதற்கு பல காரணங்களைக் கூறினாலும் அரசியலில் பாரிய பின்னடைவானக் கருதப் படுகிறது.
அரசியலில் பாரிய பின்னடைவுக்கு நாடகமாடும் நாமல்