அரசில் உள்ள பிரதான கட்சிகளினது தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை..- ஜனாதிபதி ஆரூடம்…

நல்லாட்சி அரசில் இணைந்துள்ள இரண்டு பிரதான கட்சிகளினதும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படக்கூடும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திர அரச சேவையாளர்கள் சங்கத்தின் புதிய காரியலய திறப்பு விழாவில் நேற்று(04) கலந்து கொண்ட ஜனாதிபதி இது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

(rizmira)