நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தியினை நோக்குவோமாயின், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு அதன் கொள்கைகளை, திட்டங்களையும் செயல்களையும் மேம்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை மக்கள் மற்றும் நாடு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

#rishma