அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்…

அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை(14) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.