அரசின் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு அங்கமாக சகல அரசாங்க பாடசாலைகளில் நாளை கல்வி நடவடிக்கைகள் நிறுத்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை அரச பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சுற்றாடலை துப்பரவாக்கி டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழிப்பற்காக அமுல்படுத்தப்படுகின்றது.
2018ம் ஆண்டு கல்வியாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர்…
சைட்டம் நிறுவன பிரச்சினையால் வைத்திய பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படும், என, ஒன்றிணைந்த வைத்திய பீட விரிவுரையாளர்கள் சங்கம்…
காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பிரதான காவற்துறை பரிசோதகர் 03 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கெட்டம்பொல…