அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நிலூகா ஏகநாயக்க நியமனம்…

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏகநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.