அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நியமன பிரச்சினையை கருவாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.