அரச மருத்துவர்கள் நாளை நாடளாவிய ரீதியாக வேலைநிறுத்தத்தில் – GMOA

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை பதிவு செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படையாக கொண்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியாக அடையாள பணிநிறுத்த போராட்டத்திற்கு தயாராகின்றது.

சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

தாய், சேய் சிகிச்சை பிரிவு அதுபோல், விசேட சிகிச்சை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய மருத்துவமனைகளில் இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.