அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (03) காலை 08.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.