முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சாட்சி வழங்க சற்றுமுன்னர் பிணை முறி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
———————————- UPDATE 10:00
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனிடம் சாட்சி பெற்றுக் கொள்வதற்கு இன்று(19) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுன் மஹேந்திரனிடம் சாட்சி பெற்றுக் கொள்வதற்கு கடந்த 13 ஆம் திகதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இன்று(19) வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
(rizmira)