அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று(03) 5 ஆவது நாளாகவும் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

இன்றும் அவரிடம் குறுக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக குறித்த ஆணைக்குழுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)