மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர தேவையான ஆவணங்களின் பிரதிகளை குற்ற புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(26) அறிவுறுத்தியுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Rishma