அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.