(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்கு பட்டதாரி ஒருவரும் 20 வயது இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளதாக சிறைச்சாலை உயர அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
விண்ணப்பங்கள் 102 கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் 79பேர் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டதாகவும்,முதல் நாளான நேற்று( 02) 39 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 19பேரே வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.