அவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று

(FASTNEWS|COLOMBO) – பாராளுன்றம் இன்று(31) முற்பகல் 10.30 மணியளவில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.