அவசரகால தடைச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால தடைச் சட்டத்தினை நீடிக்க வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.