அவசர அவசரமாக வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது – மஹிந்த

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதைப்புளிகள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்களிக்கப்பட்ட புனர்வாழ்வு நிறைவானதா என அவதானிக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. எனவே மேற்கத்திய நாடுகள் கூறுவது போல இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அவசர அவசரமாக அகற்ற முடியாது என கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ.