புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதைப்புளிகள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்களிக்கப்பட்ட புனர்வாழ்வு நிறைவானதா என அவதானிக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. எனவே மேற்கத்திய நாடுகள் கூறுவது போல இராணுவ முகாம்களை வடக்கிலிருந்து அவசர அவசரமாக அகற்ற முடியாது என கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ.
(FASTNEWS-COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து…
எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை ஏற்கொள்ளாமல் நிராகரிப்பதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை மேலும் காலந்தாழ்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. களுத்துறை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.