ஜனாதிபதியினால் அவசர காலநிலை பிரகடனம்…

ஜனாதிபதியினால் நாட்டில் இன்று(06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma