(FASTNEWS | COLOMBO) – அவசர கால தடைச் சட்டத்தினை மீளவும் ஒரு மாதம் நீடிக்க ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான அனுமதியினை பெறுவது தொடர்பில் இன்று(24) பாராளுமன்றம் கூடவுள்ளது.
அவசர கால தடைச் சட்டம் தொடர்பிலான வர்த்தமனை அறிவித்தல் இன்று பாராளுமன்றில்