காணாமற் போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
அவசர நிலைமை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு.