சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார்.
இத்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அனுமதித்ததன் பின்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடாத்தப்படும் என்றும் கூறினார்.
12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு இன்று இந்தோனேசியாவில் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி வரையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. உலக நாடுகள்…
மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது. வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அதனை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று(04) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைப்பாளர்…