ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்.

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று(08) ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.