ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று(04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விசமாகியமையே கரணம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(rizmira)