ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு…

முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஆனந்த சமரசேகரவை கைது செய்யுமாறு நேற்று(04) கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இனம் தெரியாத ஆண் சடலமொன்றின் பிரதேப் பரிசோதனை அறிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தவறியதாக ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(rizmira)