(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு தொடர்பாக கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று(31) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த சமரசேகரவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை