விமானியின் அறைக்கு நடிகைகள் இருவரை அழைத்துச் சென்ற விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை குவைட் அரசு இரத்துச் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த து.
இந்நிலையில் விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


