ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS-COLOMBO) உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக புஞ்சி பொரள்ளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.