ஆர்ப்பாட்டம் காரணமாக நாவல பகுதியில் கடும் வாகன நெரிசல்…

நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுவதால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.