பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில், சமூர்த்தி ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தால், ராஜகிரிய, நாடாளுமன்ற வீதி மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டாரப்பகுதியில் வாகன நெரிசல்