ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) மரியவத்த சந்தியில் இருந்து உடகம வரையான வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

இதன் காரணமாக கம்பளை – நாவலப்பிட்டி வீதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.