ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய – பொல்துவ சாந்தியில் வாகன நெரிசல்…

கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய – பொல்துவ சாந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.