ஆள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆள் கடத்தல் காரர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.