இடைக்கால கணக்கறிக்கைக்கு அனுமதி…

இடைக்கால கணக்கறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் புதிய அமைச்சரவைக் குழுவின் பதவிப் பிரமாணத்திற்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாளை(21) பாராளுமன்றத்தில் 04 மாதங்களுக்கான, சுமார் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.