இத்தாலியில் 12 மாத கால அவசரநிலை பிரகடனம்…

இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) 12 மாத கால அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்.