இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) 12 மாத கால அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
24×7 Around the Globe
இத்தாலியின் ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஜியௌசெப்பே கொண்டே (Giuseppe Conte) 12 மாத கால அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளார்.