எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இந்தியா உள்பட் 05 நாடுகளுக்கு சீனா அரசு கால் நடை தீவனங்களுக்கு வரியினை இரத்து செய்துள்ளது.
இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சீனா அரசு. இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.