இந்தியா கே.பியை கோரினால் கையளிக்க இலங்கை அரசு தயார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமிடத்து அவரை கையளிப்பதற்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(riz)