இந்திய அரசு 40,000 மெற்றிக் தொன் டீசல் கடனுதவி

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெற்றிக் தொன் டீசலை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.